Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
திருமால் ஆலயம் (வைணவத்தலம்)

அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில்

Valvill Ramar Temple

📍 திருப்புல்லம்புடங்குடி (பூதப்புரி)🕉️ மூலவர்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்🙏 தாயார்/அம்மன்: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி🏛️ காலம்: 1000 - 2000 வருடங்கள் பழமை

தல சிறப்புகள்

பொதுவாக ராமர் நின்ற கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோவில் அமைக்கப்பட்டது.

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்

தாயார்/அம்மன்

பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி

தல விருட்சம் (மரம்)

புன்னை மரம்

தீர்த்தம் (புனித நீர்)

ஜடாயு தீர்த்தம்

காலம்

1000 - 2000 வருடங்கள் பழமை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில்

அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் எங்கு அமைந்துள்ளது?+
அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் திருப்புல்லம்புடங்குடி (பூதப்புரி) பகுதியில் அமைந்துள்ளது.
அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன். தாயார்/அம்மன் சன்னதி: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி.